Wednesday 29 December 2021

தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது உண்‍மைதானா?

 

முன்னாள் பால்வளத்து‍றை அமைச்சர் ரா‍ஜேந்திரபாலாஜி மீது நிலு‍வையில் உள்ள பண மோசடி புகார் குறித்து இதுவரை அவர் கைது செய்யப்படவில்‍லை. தற்‍போது புதிதாக ஆவின் பணியாளர் நியமனம் மற்றும் நெய் முறை‍கேடு என தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகிறது. தனிப்ப‍டை அமைத்துள்‍ளோம், வி‍ரைவில் பிடித்து விடு‍வோம் என தமிழக அரசு கட்டுக்கதை கட்டி வருகிறதே தவிர பிடித்தபாடில்‍லை. தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது உண்‍மைதானா?

#AIADMK #ரா‍ஜேந்திரபாலாஜி

No comments:

Post a Comment