Thursday 23 December 2021

"வந்துடேனு சொல்லு திரும்ப வந்துடேனு சொல்லு"! மஞ்சப்பை'டா !

 


"வந்துடேனு சொல்லு திரும்ப வந்துடேனு சொல்லு"! மஞ்சப்பை'டா !

தாத்தா பயன்படுத்திய மஞ்சப்பையை மீண்டும் பயன்படுத்துவோம் மண்வளம் காப்போம் பொதுமக்கள் நாமும் ஒத்துழைத்தால் தான் சாத்தியப்படும்‌. நம் அடுத்தடுத்த தலைமுறைக்கான மாசில்லா சுற்றுச் சூழலைக் கொடுக்க வேண்டியது நம் கடமை.முயற்சியை முன்னெடுக்கும் தமிழக அரசுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!!

முற்றிலுமாக பிளாஸ்டிக்கை முடக்க பழக வேண்டும். 

நாளை நம் குழந்தைகள் வாழ உலகம் வேண்டும்

“தமிழ் - தமிழ்நாடு - தமிழர்கள்” #மீண்டும்_மஞ்சப்பை

No comments:

Post a Comment